ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 6 ஏப்ரல், 2013

இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டவனின் உருவத்தை குலைப்பது சரியோ?

(Created in the Image of God)

ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்

தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்

சில நேரங்களில் இந்த தளத்தில் பதிக்கப்படும் கட்டுரைகள் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மார்க்கங்களில் காணப்படும் இறையியல் வித்தியாசத்தை ஒப்பிட்டு எழுதப்படுகின்றன. அவைகள் அவ்வப்போது மிகவும் வேடிக்கையாகவும் அமைந்துவிடுகின்றன. சில வித்தியாசங்களை நாம் நேரடியாக புரிந்துக்கொள்ளலாம். இந்த வித்தியாசங்கள் உரையாடுவதற்கு மிகவும் உபயோகமானவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு வித்தியாசங்களில் ஒன்று "மனிதன் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கின்றான்" என்பது பற்றியதாகும்.

ஆதியாகம்ம் 1:26ல், "மனிதனை இறைவன் தம் சாயலின் படி படைத்தார்" என்று இறைவன் கூறுகிறார். கிறிஸ்தவ அறிஞர்கள் மத்தியிலே, "இறைவனின் சாயலில்" என்றால் என்ன அர்த்தம்? என்று மிகப்பெரிய விவாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாக நமக்குத் தெரியும், அது என்னவென்றால், மனிதர்களாகிய நாம் "ஆவியாக" இருக்கின்ற இறைவனோடு நம்மை நேரடியாக எப்போதும் ஒப்பிடமுடியாது என்பதாகும் (யோவான் 4:24). ஆனால், இறைவன் நம்மை வேறு ஒரு வகையில் படைத்தார், அந்த வகை மிகவும் சிறப்பானது, அது என்னவென்றால், "அவரைப் போல (அ) அவரது சாயலில் நம்மை படைத்தார்" என்பதாகும் (சங்கிதம் 8:5; 139:14).

இப்போது சில கேள்விகள் நமக்கு எழுகின்றது: நாம் எந்த வகையில் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கிறோம்? இந்த விஷயத்திற்கும் இஸ்லாமுடைய அல்லாஹ்விற்கும் என்ன சம்மந்தம் உள்ளது? என்பதாகும். முதலாவதாக நாம் நித்திய காலம் வாழுபவர்களாக படைக்கப்பட்டு இருக்கிறோம் (eternal beings) என்பதை நாம் அறியவேண்டும். நாம் நித்திய காலம் வாழுபவர்கள் என்பதால், நமக்கு ஆரம்பமில்லை என்று அர்த்தம் செய்துக் கொள்ளக்கூடாது. நமக்கு முடிவு தான் இல்லையே தவிர, நமக்கு ஆரம்பம் உள்ளது (நாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளோம்). ஒன்று, நாம் இறைவனோடு சொர்க்கத்தில் நித்திய நித்தியமாக வாழ்வோம், அல்லது இறைவன் இல்லாமல் நரகத்தில் நித்திய காலமாக இருப்போம். இந்த இரண்டு இடங்களில் ஏதோ ஒரு இடத்தை நம்மில் ஒவ்வொருவரும் தெரிவு செய்யவேண்டும். இது கூட நாம் இறைவனைப் போல இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுகின்றது. அதாவது நம்மில் ஒவ்வொருவருக்கும் "சுயமாக தெரிவு செய்யும் அறிவு (Free Will) " உள்ளது. நாம் சில நேரங்களில் வேண்டுமென்றே சில முடிவுகளை எடுக்கிறோம், அது நம்மைச் சுற்றியுள்ள உலகை பாதிக்கின்றது. வேறு வகையில் கூறவேண்டுமென்றால், நாம் இறைவனைப் போல இருக்கிறோம், அதாவது நமக்கும் மூன்று வகையான நிலைகள் உள்ளன. அதாவது நமக்கு ஆவீ, ஆத்துமா, சரீரம் என்று மூன்று நிலைகள் நமக்குள் உண்டு (1 தெச 5:23). நான் சொல்லும் இந்த உவமை திரித்துவத்திற்கு விளக்கமல்ல. ஆனால், எனக்குள் இருக்கும் இந்த மூன்றும் செயல்படும் விதம் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, என்னால் அதனை புரிந்துக்கொள்ளவே முடிவதில்லை.

பைபிள் முழுவதும் நாம் படித்துப் பார்த்தால், தேவன் தான் படைத்த மனித இனம் பற்றி அதிகமாக அக்கரை கொள்கிறார், அவர்களை காக்கிறார், அவர்கள் பட்சத்தில் பொறுமையோடு இருக்கிறார் என்பதை அறிய முடியும் (சங்கீதம் 8:4, 2 பேதுரு 3:9). இதுமட்டுமல்ல, அவரை நாம் புறக்கணிப்பதற்கு கூட நமக்கு "சுயமாக முடிவு எடுக்கும் அறிவை" கொடுத்து இருக்கிறார். அதாவது தேவன் மீது நாம் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கும், நமக்கு சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை கொடுத்துள்ளார். இதைப் பற்றி சிந்தித்தால், இது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்று பார்த்தால், அவர் இலவசமாக கொடுக்கும் நித்திய ஜீவனையும், நாம் நம்முடைய சுய முடிவு மூலமாக புறக்கணிக்கவும், நம்முடைய சுதந்திரத்தை நாம் பயன்படுத்தவும் அவர் உரிமையை கொடுத்துள்ளார். ஆனால், அவரை நாம் புறக்கணித்தால், நித்திய காலமாக நாம் அவரைப் பிரிந்து இருக்கவேண்டிய நிலை வரும்.

இதுவரை நாம் பைபிளின் தேவன் எப்படி மனிதர்களை பார்க்கிறார் என்பதை கவனித்தோம். இப்போது அல்லாஹ் எப்படி மனிதவர்க்கத்தை பார்க்கிறார்? என்பதை கவனிப்போம். மேலோட்டமாக பார்த்தால், இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒரே மாதிரியாகத் தான் கூறுகின்றன, அதாவது ஆதாமை இறைவன் தன் சாயலின் படியே படைத்தார் [1] என்பதாகும். ஆனால், மிகவும் ஆழமாக நாம் ஆய்வு செய்தால், அல்லாஹ் எப்படி தன் படைப்பாகிய மனிதர்களிடம் செயல்பட்டார் என்பதை கவனிக்கலாம். நேரம் காலம் குறிப்பிடப்படாத, பெயர் குறிப்பிடாத ஊரில் வசித்த அவநம்பிக்கையாளர்களிடம் அல்லாஹ் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை நாம் குர்-ஆனில் வாசிக்கலாம்.

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம். (குர்-ஆன் 2:65 – முஹம்மது ஜான் தமிழாக்கம்)

மற்றும்

"அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (குர்-ஆன் 5:60 முஹம்மது ஜான் தமிழாக்கம்)

குர்-ஆன் விரிவுரையாளர்கள் கொடுத்த விளக்கங்கள் (தஃப்ஸீர் [2]) இந்த வசனங்கள் பற்றி கூறும் போது, இந்த வசனங்களில் சொல்லப்பட்ட சாபங்கள் ஏதோ ஒரு உவமையாக கூறப்பட்டதல்ல, உண்மையாகவே அந்த மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாறினார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமிய விரிவுரையாளர் "மௌலான முஃப்டி முஹம்மத் ஹாஃபி" தம்முடைய தஃப்ஸீர் "மாஅரிஃபுல் குர்-ஆன்" என்ற விரிவுரையின் பின் குறிப்பில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"எழுத்தின் படி அல்லாமல், வேறு வகையாக (உவமேயமாக) பொருள் கொள்ளுதல் என்பது சமீபகாலத்து இஸ்லாமியர்களின் கைவேலையாகும்"

சில இஸ்லாமியர்கள் "இந்த வசனங்கள் சொல்வது நேரடி பொருளில் அர்த்தம் செய்யக்கூடாது" என்று கூறுகிறார்கள், அவர்கள் பற்றி இவர் சொல்லும் போது:

"இப்படியாக கூறுவது என்பது பரிசுத்த குர்-ஆன் நேரடியாக மற்றும் வெளிப்படையாக கூறும் வசனத்தை புறக்கணிப்பது ஆகும், இதனை எந்த ஒரு முஸ்லிமும் செய்யமாட்டார்"[3].

இஸ்லாமின் படி, அல்லாஹ் தாம் படைத்த மனித வர்க்கத்தை தாமே அழிவிற்கு உள்ளாக்கினார். இப்படிப்பட்ட காரியத்தை யெகோவா தேவன் செய்யமாட்டார். நாம் தேவனை புறக்கணிக்க அவரே நமக்கு உரிமை கொடுத்துள்ளார், இது உண்மை தான். இப்படிப்பட்ட உரிமையை தேவன் நமக்கு ஏன் கொடுத்தார்? என்று பார்த்தால், மனித வர்க்கத்துக்கு சுயமாக முடிவு எடுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்து, அவர் நம்மை கனப்படுத்தியுள்ளார். இஸ்லாமில், நரகத்திற்குச் சென்று தண்டனை அனுபவிப்பதற்கு முன்பு, அல்லாஹ் சிலரை குரங்குகளாக, பன்றிகளாக மாற்றி தண்டனை கொடுத்துள்ளார். நாம் அவரை மறுக்கும் போது வேதனை அடையும் இறைவன், நம்மை மிருகங்களாக மாற்றுவானா? மேலும் நாம் மரிப்பதற்கு முன்பாக அவரை மறுபடியும் அங்கீகரிக்கலாம் அல்லவா? இதனை சிந்திக்காமல் நமக்கு இருக்கும் சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை பறிப்பது எப்படி சரியானதாக இருக்கும்? ஆனால், நான் நம்பியிருக்கும் தேவன் இப்படிப்பட்டவன் அல்ல.

நான் அறிந்துள்ள என் இறைவன், என்னுடைய நன்மைக்காகவே தண்டிப்பார் (எபிரேயர் 12:10, 1 கொரிந்தியர் 11:32). நாம் பாவம் செய்வதினால் நமக்கு அதிக தீமை உண்டாகிறது என்பது உண்மையாகும். பாவம் செய்து தீய காரியங்களை நம் மீது நாமே கொண்டுவந்துவிடுகிறோம் (1 இராஜாக்கள் 8:32). இந்த காரியங்களும் நமக்கு இருக்கும் சுயமான முடிவு எடுக்கும் உரிமை மீதே ஆதாரப்பட்டுள்ளது. நம்முடைய சொந்த தீய முடிவுகள், நம்முடைய அழிவிற்கே காரணமாக இருக்கிறது. நாம் இப்படி நடந்துக்கொண்டாலும், தேவன் நம்மை சபிப்பதில்லை. அவர் தம்முடைய சாயலில் படைத்த படைப்பாகிய மனிதர்களை மிருகங்களாக மாற்றி தன் சாயலுக்கு தானே அவமானத்தை கொண்டு வருவதில்லை. ஆனால், இவை அனைத்தையும் அல்லாஹ் செய்கிறார்.

பைபிளின் யெகோவா தேவனுக்கும், குர்-ஆனின் அல்லாஹ்விற்கும் உள்ள வித்தியாசங்களில் இதுவும் ஒன்றாகும்.

பின் குறிப்புக்கள்:

[1] Sahih Bukhari, Volume 8, Book 74, Number 246. www.sahih-bukhari.com/Pages/Bukhari_8_74.php

[2] Ibn Kathir, downloaded from www.quran4u.com/Tafsir%20Ibn%20Kathir/PDF/002%20Baqarah%20I.pdf, p 199-200.

[3] islamkashmir.org/radiant-reality/2007/01/lesson-quran

ஆங்கில மூலம்: Created in the Image of God

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
 
 

கருத்துகள் இல்லை: