ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 27 மே, 2017

2017 ரமளான் (18) நிலமெல்லாம் இரத்தம் - அலேக்சாண்டர் முஸ்லிமா? அல்லாஹ் அனுப்பிய நபியா?

நிலமெல்லாம் இரத்தம் புத்தகத்திற்கு கொடுந்த முந்தைய பதிலை படிக்க இங்கு சொடுக்கவும்.

முன்னுரை:

முந்தைய கட்டுரையில், துல்கர்னைன் என்பவர் பற்றி குர்‍ஆன் என்ன சொல்கிறது? முஸ்லிம் அறிஞர்கள் அவரை யார் என்று அடையாளம் காணுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினேன். குர்-ஆன் சொல்லும் விவரங்களுக்கு பொருந்துகின்ற வகையில் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், அலேக்சாண்டர் தான் சரித்திரத்தில் காணப்படுகிறார். இந்த கட்டுரையில், "அலேக்சாண்டர் தான் துல்கர்னைன்" என்று பல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் எப்படி குர்-ஆனுக்கு பிரச்சனையாக மாறுகிறது என்பதை காண்போம்.  

பாரா அவர்களே, முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபிக்க அந்த மூன்று கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட பதில்கள் பயன்பட்டது என்று இஸ்லாம் சொல்லும் போது, அவைகளை ஆய்வு செய்யாமல் கண்மூடித்தனமாக உங்கள் புத்தகத்தில் நீங்களும் பதித்தபடியினால்,  இந்த கட்டுரையில் உங்களையும் குறிப்பிடவேண்டியுள்ளது.

கழுவுற மீனில் நழுவுற மீன் பீஜே: துல்கர்னைன் ஒரு நபி ஆவார்

பி. ஜைனுல் ஆபீதின் அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தின் விளக்கக்குறிப்பு 374ல், அந்த துல்கர்னைன் என்பவர் ஒரு நபியாகத் தான் இருக்கமுடியும் என்றுச் சொல்கிறார்.

374. துல்கர்னைன் நபியா?

இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர் இறைத்தூதரா? இறைத்தூதராக இல்லாத நல்ல மனிதரா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன், இத்தடுப்பு யுகமுடிவு நாள் வரை நிலைத்திருக்கும் எனவும், யுகமுடிவு நாள் ஏற்படும்போது தடுப்பு தூள்தூளாக்கப்பட்டு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியே வருவார்கள் என்றும் கூறியதாக இவ்வசனம் கூறுகிறது.

இவ்வாறு இறைத்தூதரால் தான் கூற முடியும். எனவே துல்கர்னைன் இறைத்தூதர் என்று கூறும் அறிஞர்கள் இவ்வசனத்தை அதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்.

துல்கர்னைன் என்பவர் நபியா? என்று கேட்டதற்கு, ஆம் அல்லது இல்லை என்று நேரடியாக பதில் சொல்லாமல், மழுப்பி பதில் கொடுத்துள்ளார் பீஜே. இவர் நபியாகத் தான் இருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள் என்றுச் சொல்கிறார். இந்த பதிலிருந்து நாம் எதனை புரிந்துக்கொள்வது? பிஜே அவர்கள் என்ன சொல்கிறார்? துல்கர்னைன் என்பவர் நபி என்றுச் சொல்கிறாரா? அல்லது இதர அறிஞர்கள் தான் சொல்கிறார்கள், நான் இப்படி சொல்லவில்லை என்றுச் சொல்கிறாரா?

பீஜே அவர்கள் பொதுவாக ஒரு விஷயத்தில் உறுதிகொண்டுவிட்டால், மற்ற அறிஞர்களுக்கு மதிப்பு கொடுக்கமாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று அடம்பிடிப்பார், மற்ற அறிஞர்களுக்கு அறிவு இல்லை என்று சொல்லிவிடுவார். ஆனால், இந்த விஷயத்திற்கு வரும் போது மட்டும் "எனவே துல்கர்னைன் இறைத்தூதர் என்று கூறும் அறிஞர்கள் இவ்வசனத்தை அதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்" என்று சொல்லி தம் விளக்கத்தை முடித்துவிடுகின்றார். இவருக்கே சந்தேகம் இருந்தால், மற்ற அறிஞர்களின் கூட்டத்தோடு கோவிந்தா போடுவார், சந்தேகம் இல்லாமல் இருந்தால் தனியாக 'கோவிந்தா' போடுவார். 

இந்த துல்கர்னைன் யார் என்பதை அடையாளம் கண்டுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதினால், கழுவுற மீனில் நழுவுற மீன் போல, அவர் பதில் அளித்துள்ளார்.

அலேக்சாண்டர் நபியா அல்லது முஸ்லிமா அல்லது முஷ்ரிகா?

1) அலேக்சாண்டர் தனக்கு தெய்வீகத் தன்மை உண்டு என்று கருதினான்

மகா அலேக்சாண்டர் தனக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்று கூறிக்கொண்டான், மேலும் தன்னை மக்கள் வணங்கும்படியும் செய்துள்ளான், இது சரித்திரம் சொல்லும் விவரங்களாகும்.

Alexander eagerly assimilated the religious mysticism of the Nile and of Magian Persia. Not only did he protect these religions, but also as a sole ruler, he necessarily assumed the semidivine aspect of an Asian despot, wearing Persian attire at ceremonies and accepting prostration in his presence." (Encyclopaedia Americana, Volume 1, p_540)

அல்லாஹ்வை வணங்கும் ஒரு முஸ்லிம் எப்படி அலேக்சாண்டர் போல தம்மை மக்கள் வணக்கம் செலுத்தும் படி செய்யமுடியும்? தனக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்றுச் சொல்லமுடியும்? இஸ்லாமின் படி இது மிகப்பெரிய பாவம் ஆகும்.

2) மரிப்பதற்கு முன்பாக தன்னை தெய்வமாக கருதி வணங்கும் படி கட்டளையிட்டான்

அலேக்சாண்டர் தாம் "அம்மோன் ரா" என்ற தெய்வத்தின் மகன் என்று கருதினான், மேலும் தான் மரிப்பதற்கு முன்பாக, தன்னை தெய்வமாக அனைவரும் வணங்கும் படியும் கட்டளையிட்டுள்ளான்.

"In the spring of 331 Alexander made a pilgrimage to the great temple and oracle of Amon-Ra, Egyptian god of the sun, whom the Greeks identified with Zeus. The earlier Egyptian pharaohs were believed to be sons of Amon-Ra; and Alexander, the new ruler of Egypt, wanted the god to acknowledge him as his son. The pilgrimage apparently was successful, and it may have confirmed in him a belief in his own divine origin. " (Sources: ancient-macedonia.jimdo.com/alexander-the-great-macedonian/ & Funk & Wagnalls Encyclopaedia, CDROM ver, by future vision multimedia inc., 1995 INFOPEDIA)

"Shortly before he died, Alexander ordered the Greek cities to worship him as a god. Although he probably gave the order for political reasons, he was, in his own view and that of his contemporaries, of divine birth." (Sources: www.indirce.com/ei-2134-report_on_alexander_the_great   & Funk & Wagnalls Encyclopaedia, CDROM ver, by future vision multimedia inc., 1995 INFOPEDIA)

கி.மு.332-ல் அலெக்ஸாண்டர் எகிப்தில் நுழைந்தார். அங்கு அலெக்ஸாண்டரை விடுதலையளிக்க வந்த ஒரு போராளியாக தான் மதித்தனர். அங்கு அவர் தன்னை பிரபஞ்சத்தின் தலைவராக உணர்ந்தார். கடவுளின் மகனாக பாவித்தனர். இதற்கு பின்பு தான் அலெக்ஸாண்டர் அடிக்கடி கடவுள் ஜீயஸ்-அம்மோன்-ஐ தனது தந்தையாக சுட்டிக்காட்டினார். மற்றும் தான் மேம்பட்ட உருவம் பொறித்த நாணயங்களையும் வெளியிடலானார். (மூலம்:  விக்கீபீடியா   - பேரரசர் அலெக்சாந்தர் - ta.wikipedia.org/s/240k)

அலேக்சாண்டர் தனக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்று நம்பினார், தன்னை மக்கள் வணங்கவேண்டும் என்றும் சொன்னார். கடைசியாக, "ஜீயஸ்-அம்மோன்" என்ற அக்கால கடவுள் தான் தன் தந்தை என்றும் சொல்லிக்கொண்டார். ஆனால், குர்-ஆன் சொல்லும் துல்கர்னைன் அல்லாஹ்வை வணங்கியவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். அலேக்சாண்டர் தான் துல்கர்னைன் என்று குர்-ஆன் சொல்லவில்லையென்றாலும், குர்-ஆன் சொன்ன இதர விவரங்கள் அனைத்தும் அலேக்சாண்டருக்குத் தான் பொருந்துகிறது என்பதை சரித்திரத்திலிருந்து காணலாம். 

துல்கர்னைன் என்பவன் அலேக்சாண்டர் இல்லை என்றுச் சொன்னால்?

துல்கர்னைன் என்பவன் அலேக்சாண்டர் என்று நாங்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று "இன்று" முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஏனென்றால், அலெக்சாண்டர் பற்றிய சரித்திர விவரங்கள் நமக்கு தெரிந்துவிட்டது என்பதால், முஸ்லில்ம்கள் இப்படி பல்டி அடிக்கலாம். ஆனால், ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் துல்கர்னைன் என்பவர், அலேக்சாண்டர் என்று தான் அடையாளப்படுத்தினார்கள். துல்கர்னைன் அலேக்சாண்டர் இல்லை என்றுச் சொல்லும் முஸ்லிம்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்:

அ) உண்மையில் துல்கர்னைன் யார்? சரித்திரத்திலிருந்து சரியான நபரை அடையாளம் காட்டுங்கள்.

ஆ) குர்-ஆன் சொல்லும் விவரங்களின் படி, மிகப்பெரிய இராஜ்ஜியங்களை ஆண்ட அந்த அரசன் பற்றி ஏன் சரித்திரத்தில் எங்கும் நாம் காண்பதில்லை? மதத்திற்கு வெளியே சரித்திர ஆசிரியர்கள் இப்படிப்பட்ட அரசனைப் பற்றிய விவரங்களை தவரவிட்டு இருக்கவே மாட்டார்கள். மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்டவர் என்பது சாதாரண விவரமல்ல.

இ) துல்கர்னைன் ஒரு நல்ல முஸ்லிமாக மேலும் நபியாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் பைபிளின் பழைய ஏற்பாட்டிலாகவது அல்லாஹ் அவனைப் பற்றி குறிப்பிட்டு இருந்திருக்கவேண்டுமல்லவா? 

ஈ) பைபிளில் சின்ன சின்ன நபிகளைப் பற்றியெல்லாம் பதிவு செய்த அல்லாஹ் இவ்வளவு பெரிய மனிதனைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? (யெகோவா தேவன் அல்லாஹ் அல்ல என்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியும், ஆனால், முஸ்லிம்கள் அல்லாஹ் தான் பைபிளின் தேவன் என்பதால் இந்த கேள்வியை கேட்கிறேன்).

உ) நபிகள் பற்றி சொல்லும் போது குர்-ஆன், ஆபிரகாம் முதல் இயேசுவரையுள்ள நபிகள், அரசர்கள் பற்றி குறிப்பிடுகிறது. இவரது நபித்துவம் பற்றி குர்-ஆன் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை?

ஊ) மத்திய கிழக்கு பகுதியில் ஒரு சிறிய பகுதிய ஆண்ட தாவீது மற்றும் சாலொமோன் போன்ற அரசர்கள் பற்றி பக்கம் பக்கமாக பேசும் குர்-ஆன், அக்கால உலகத்தின் பெரும் நிலப்பரப்பை ஆண்ட துல்கர்னைன் பற்றி இதர இடங்களில்  ஏன் மூச்சு விடுவதில்லை?

எ) இஸ்லாமின்படி கடைசி கால தீர்க்கதரிசனத்தைச் சொன்ன துல்கர்னைன் பற்றி குர்-ஆன் இதர இடங்களில் ஒரு குறிப்பு கூட சொல்லாமல் இருப்பது ஆச்சரியமே! ஒருவேளை குறைஷிகள் இவரைப் பற்றி கேட்காமல் இருந்திருந்தால், இப்படிப்பட்டவர் பற்றி ஒரு வசனத்தையும் குர்-ஆனில் நாம் கண்டு இருந்திருக்கமாட்டோம். இஸ்லாமிய அறிஞர்கள் குர்-ஆனில் வரும் 25 நபிகளின் பெயர்களை குறிப்பிடும் போது, ஏன் இவரது பெயரையும் குறிப்பிடுவதில்லை?  பீஜே அவர்கள் இவரையும் அந்த நபிகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்வாரா?

முடிவுரை:

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்களால் துல்கர்னைன் பற்றி குர்-ஆன் சொல்லும் விவரங்களை  மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. 

இப்போது பாரா அவர்கள் என் மீது கோபம் கொள்ளலாம், "வெறும் இரண்டு வரிகள் எழுதியதற்காக இந்த கட்டுரையில் என்னை ஏன் இவன் இழுக்கிறான்"?

பாரா அவர்களே, உம்மை எப்படி மறந்துவிடமுடியும்?  இஸ்லாமுக்காக ஆதரவாகப் பேசும்  மேசியாக்கள் அவ்வப்போது உலகில் தோன்றுகிறார்கள், இவ்வரிசையில் இந்து மதத்திலிருந்து வந்த இஸ்லாமிய மேசியா நீங்கள் அல்லவா? உங்களை எப்படி மறக்கமுடியும்?

துல்கர்னைன் கட்டிய அந்த பிரமாண்ட சுவர் எங்கே இருக்கிறது? துல்கர்னைன் சொன்ன தீர்க்கதரிசனம் என்ன? உலகத்தின் முடிவில் நடக்கும் விவரங்களில் துல்கர்னைன் கதையில் வரும் இதர பாத்திரங்களின் பங்கு என்ன போன்றவைகளை அடுத்தடுத்த கட்டுரையில் காண்போம். 

அடிக்குறிப்புக்கள்

கருத்துகள் இல்லை: