ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசம்

The Real Difference between Islam and Christian Faith

 
ஆசிரியர்: டல்லஸ் எம் ரோர்க், Ph.D.
 
இஸ்லாமியர்களின் எழுத்துக்களின் மூலம் நான் பெரும்பாலும் அறிந்துகொள்வது என்னவென்றால் கிறிஸ்தவத்தின் மீதுள்ள நம்பகத் தன்மையை அழிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது என்பதே. இஸ்லாமியர்களின் இத்தகைய வாதத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் அதிகமாக பதில்களை கொடுத்துள்ளார்கள்.


இப்போதைக்கு இவ்விரு வாதங்களுக்குள்ளும் நாம் செல்ல வேண்டாம். நீங்களும் நானும் மரிக்கும் போது நமக்கு என்ன நடக்கும் என்பதில் இப்போது நம்முடைய கவனத்தைச் செலுத்தலாம்.

நான் அறிந்த அனேகம் இஸ்லாமியர்கள், வெள்ளிக்கிழமைகளில் மசூதிக்குச் செல்லுதல்,ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுது கொள்ளுதல், ரமலான் விரதத்தை கைக்கொள்ளுதல், குர்‍ஆன் மற்றும் ஹதீஸில் உள்ள முகமது நபியின் போதனைகளைக் க‌டைப்பிடித்தல் போன்றவற்றைத் தங்களின் வழக்கமான‌ நடவடிக்கைகளாக‌ கொண்டுள்ளனர் என்று விவரிப்பார்கள். மற்றும் நல்லதே நடக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் நல்ல காரியங்களைச் செய்து அல்லாஹ்விடம் நெருங்கிச் செல்லவேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், "நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வீர்களா?" என்கின்ற கேள்விக்கு,"அல்லாஹ் விரும்பினால் மட்டுமே செல்லமுடியும்" என்பதே அவர்களின் பதிலாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள ஒருவராலும் முடியாது "இன்ஷா அல்லாஹ் – Inshaallah" என்பார்கள். சொர்க்கமா அல்லது நரகமா என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்வார் என்றுச் சொல்வார்கள்.

"நரகம்" என்கின்ற வார்த்தை அநேகம் முறை குர்‍ஆனில் காணப்படுகிறது. நரகத்தினை விவரிக்க குர்‍ஆன் பயன்படுத்தும் மற்றுமொரு பயங்கரமான வார்த்தை "அக்கினி" என்பதாகும். அவநம்பிக்கையாளர்கள் முடிவற்ற ஒரு அக்கினியால் சூழப்படுவார்கள். … அல்லாஹ் விரும்பினால் நம்பிக்கையாளர்கள் நீர்ப்பாய்ச்சலான ஆனந்தமயமான (சொர்க்கத்திற்கு) தோட்டத்திற்குக் கொண்டுச் செல்லப்படுவார்கள். ஆனால் இறுதியாக அவர்களை அல்லாஹ் என்ன செய்வார் என்பதை ஒருவரும் அறிய மாட்டார்கள்.

குர்‍ஆனில் உள்ள‌, தங்களை உறுத்தும் கருத்துக்களைப் பற்றி கேள்விகள் எழுப்ப இஸ்லாமியர்கள் பெரும்பாலும் ஊக்குவிக்கப்படுவதில்லை. ஒருவரும் அல்லாஹ்வைக் கேள்வி கேட்கக்கூடாது! இஸ்லாமில் அல்லாஹ் ஒரு தொலை தூரக் கடவுளாகவே சித்தரிக்கப்படுகிறார். அவர் தவறு செய்பவர்களை எப்பொழுதும் தண்டிப்பவராக, ஒரு பயப்படத்தக்க நபராகவே காணப்படுகிறார்.

நீங்கள் செல்லும் வழியினை அறிந்துள்ளீர்களா? உங்களின் முடிவு என்ன என்பதைப் பற்றி இஸ்லாமில் எந்த உறுதியான நிலைப்பாடும் இல்லை. தாங்கள் நல்ல காரியங்கள் பலவற்றைச் செய்கிறோமென்றும் அல்லாஹ்வை மகிழ்ச்சியுறச் செய்யும் வகையில் வாழ முயற்சிக்கிறோமென்றும் சொல்லும் பல இஸ்லாமியர்களை நான் அறிவேன். ஆனால், அல்லாஹ்வோ சமாதானத்தைத் தருவதில்லை; நரகத்திற்குத் தப்பித்துக் கொள்வார்களென்ற என்ற நிச்சயத்தை தருவதில்லை. அவர்களின் நன்னடத்தை ஒருபோதும் போதுமானவையாக இருக்கப் போவதில்லை. நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் நிலமை இன்னும் மோசம்.

இப்பொழுது பைபிளின் மகத்துவத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளட்டும். இந்த உலகம், ஆதி மனுஷன் மற்றும் மனுஷி ஆகியவர்களின் படைப்பின் விவரத்திலிருந்து அது ஆரம்பிக்கிறது. இது ஒரு அன்பின் கிரியை ஆகும். தேவன் நமக்காக உண்டாக்கிய இந்த பூமியானது ஒருவர் வாழ்வதற்கு வேண்டிய‌ சகலவிதமான வசதியையும் உள்ளடக்கியுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, மனிதனின் பாவம் அவனை தேவனிடமிருந்து பிரித்துவிட்டது. நாம் தேவனிடம் மறுபடியும் சேருவது எப்படி?

பைபிளின் பழைய ஏற்பாட்டில் மனித இனத்திற்கு ஆசீர்வாதமாக ஒரு இரட்சகர் (மேசியா - இஸ்லாமின் படி மஸீஹா) வருவார் என முன்னுரைக்கப்பட்டது. இத்தகைய ஆசீர்வாதமான நபர் யார்? அவரே இயேசுக் கிறிஸ்து (ஈஸா மஸீஹா) ஆவார். இதனால் நமக்கு என்ன பயன்? 2 கொரிந்தியர் 5:19-20 ல் பைபிள் சொல்கிறது,
 
 
"தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்."
 
 
இத‌ற்கு அர்த்த‌ம் என்ன‌வெனில், தேவ‌ன் த‌ம்மை நமக்கு வெளிப்ப‌டுத்த‌ த‌ம‌து குமாரனையே அனுப்பி இவ்வளவாய் நம்மீது அன்பு கூர்ந்தார் என்பதே. நமக்குப் பாவ மன்னிப்பினைக் கொண்டு வரவே இவ்வாறு தம் குமாரனை அனுப்பினார். நமக்கு அவரது சமூகத்தில் நித்திய வாழ்வினை வாக்களிக்கவே அவர் குமாரனை அனுப்பினார். அனைவரும் பாவம் செய்திருப்பினும், தேவன் இன்னும் நம்மீது அன்புகூர்ந்து, நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதை சாத்தியமாக்கி அவரை நாம் புரிந்துகொள்ள வகை செய்ததே இதில் ஆச்சரியப்படத்தக்க உண்மை. நீங்க‌ள் ஒரு வெறுமையான‌ உண‌ர்வினால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? அல்லாஹ்வினைக் காண முடியாமல் அவர் நமக்குத் தொலைதூரத்தில் உள்ளவர் என்கின்ற உணர்வினைப் பெற்றுள்ளீர்களா? தேவனின் அன்பிலும் சமாதானத்திலும் திளைக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறீர்களா?

 
இஸ்லாம் என்பது ஒரு மத‌ம் (Religion) என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு மத‌ம் என்பது, அதற்கான காரியங்களைச் செய்தல், தொழுகைகள் செய்தல், மத சடங்குகளை பின்பற்றுதல் போன்றவைகளை உள்ளடக்கியதாகும். எனினும், கிறிஸ்தவ நம்பிக்கை என்பது ஒரு மதமல்ல‌. ஆனால், அது புதுப்பிக்கப்பட்ட ஒரு உறவாகும். நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் இப்பொழுதே ஒரு உறவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மரணத்தின் போது என்ன நடக்கும் என்பதினை அறிய நீங்கள் மரணம் வரை காத்திருக்க வேண்டியதில்லை. நித்திய வாழ்வின் நிச்சயத்தினையும், நீங்கள் சாகும்போது பரலோகத்திற்குத் தான் செல்வீர்கள் என்கின்ற உறுதியையும் நீங்கள் இப்போதே பெற்றுக் கொள்ளலாம். நிக்கோதோமஸ் என்கின்ற ஒரு மத வல்லுனரிடம் இயேசு "நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும்" எனக் கூறினார். ஒரு ஆவிக்குறிய பிறப்பு இப்போதே ஏற்படவேண்டும். (எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் இத்தகைய உறவு உள்ளது என நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். வெறும் பெயர்க் கிறிஸ்தவர்களும் உள்ளார்கள்).

 
நீங்களும் இப்போதே இத்தகைய ஒரு உறவினை, அதாவது ஒரு புதிய பிறப்பினை, உங்களின் வாழ்வில் ஆண்டவராகவும் மீட்பராகவும் வரும்படிக்கு இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக் கொள்வதின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் சமாதானத்தையும் பாவ மன்னிப்பையும் நித்திய வாழ்வினையும் தேடிக் கொண்டிருப்பீர்களானால் இப்பொழுதே இயேசுவை உங்கள் ஆண்டவரென்று ஏற்றுக் கொள்ளுவதின் மூலம் நீங்கள் அவைகளைப் பெற்றுக் கொளுவீர்கள். நான் இவைகளை எழுதிக் கொண்டிருக்கும் போது எனது நம்பிக்கையும் ஜெபமும் என்னவெனில் நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் எதிர்காலத்திற்காகவும் இவ்வாறு இயேசுவிடம் வேண்டிக் கொண்டு நன்மை அடையவேண்டுமென்பதே ஆகும். கீழ்கண்ட வேத வாக்கியத்தினை நினைவில் கொள்ளுங்கள்:
 
 
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று." (யோவான் 3: 16-18)

"For God so loved the world, that he gave his only Son, that whoever believes in him should not perish but have eternal life. For God did not send his Son into the world to condemn the world, but in order that the world might be saved through him. Whoever believes in him is not condemned, but whoever does not believe is condemned already, because he has not believed in the name of the only Son of God." (John 3:16-18 ESV)
 
 
"கீழ்படிதலின் வழி இதுவே; எனவே நீங்கள் இதனைப் பின்பற்ற வேண்டும்" என்று முகமது கூறினார். இதற்கு நேர் எதிராக இயேசு யோவான் 14:6 ல் சொன்னார்: "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 10:10 ல் இயேசு இவ்வித‌ம் அறிவித்தார்: "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்"

 
நீங்கள் இயேசுவினிடம் வரும்பட்சத்தில் உங்களின் பாவங்களை மன்னிக்க வாக்களித்து உங்களை இவ்வளவாய் நேசிக்கும் தேவனின் அன்புக்கு உங்களின் நல்ல செயல்கள் ஈடாகுமென நீங்கள் எண்ணுகின்றீர்களா?

எது அறிவுபூர்வமான செயல் என நீங்கள் நினைக்கிறீர்கள்:

தோல்விக்கே நடத்திச்செல்லும் செயல்களின் வழியா? அல்லது

வாழ்வுக்கு வகை செய்யும் வழியா?

நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது அல்லாஹ்வின் அங்கீகாரத்தினைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உங்களை வைக்கும் ஒரு மதமா (இஸ்லாம்) ? அல்லது உங்களின் பாவங்களை மன்னித்து தமது சமூகத்தில் ஒரு நித்திய வாழ்வினை வாக்களிக்கும் தேவனோடு கொள்ள வேண்டிய உறவா (கிறிஸ்தவம்) என்பதே.

இயேசுவில் அன்பினையும், ச‌மாதான‌த்தையும், பாவமன்னிப்பினையும், நித்திய வாழ்வினையும் கண்டுகொண்ட ஏனைய இஸ்லாமியர்களின் அனுபவங்களை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் இந்தத் தொடுப்பினில் சென்று பார்க்கவும் (ந‌ம்பிக்கையை நோக்கி இஸ்லாமியரின் ஒரு பயணம் - ஒலி மற்றும் ஒளி வடிவில் சாட்சிகள்). அனேக‌ம் எழுத்துபூர்வ‌மான‌ சாட்சிகள் இந்தத் தொடுப்பில் பார்க்கவும்.

தேவ‌னிட‌ம் கொடுக்க‌ ந‌ம்மிட‌ம் ஒன்றும் இல்லை, ஆனால் ந‌ம‌க்குக் கொடுக்க‌ அனைத்தும் அவ‌ரிட‌ம் உண்டு.

ஆங்கில மூலம்: The Real Difference between Islam and Christian Faith


கருத்துகள் இல்லை: