ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தலாக் 6 – நபிவழி: மாமனாருக்கு விருப்பமில்லையா! மருமகளை தலாக் கொடுத்துவிடு

தலாக் பற்றிய முந்தைய கட்டுரைகளை இங்கு சொடுக்கி படிக்கவும்.

இந்த 21ம் நூற்றாண்டு "முஹம்மதுக்கள்" எப்படி தலாக்கை புரிந்துக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிவதற்கு முன்பாக, ஏழாம் நூற்றாண்டின் "முஹம்மது" தலாக் பற்றி என்ன சொல்லியுள்ளார் என்பதை புரிந்துக்கொள்வது முக்கியமானதாகும். இக்காலத்தின் முஸ்லிம்கள் பெண்களை எப்படி கௌரவிக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள அக்காலத்தின் முஹம்மது எப்படி கௌரவித்தார் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். 

ஒரு சமுதாயம் முழுவதும் "பெண்களை ஒரு உயிரற்ற பொருளாக" மதித்துள்ளது என்பதை அறியும் போது மனதுக்கு துக்கமாக உள்ளது. இதோ, இங்கு இன்னொரு உதாரணத்தைக் காண்போம், மனதை கல்லாக்கிக்கொண்டு படியுங்கள்.

1) மருமகளுக்கு தலாக் கொடுக்க கட்டாயப்படுத்திய மாமனார் (உமர்):

அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்ததாவது: 

என் மனைவியை நான் அதிகமாக நேசித்தேன், ஆனால் என் தந்தை அவளை வெறுத்தார். அவளுக்கு விவாகரத்து கொடுத்துவிடு என்று என்னிடம் கூறினார், நான் 'முடியாது' என்று மறுப்பு கூறினேன். அவர் இறைத்தூதர் முஹம்மது(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி தெரிவித்தார். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) "அவளை விகாரத்து கொடுத்துவிடு" என்று கூறினார். (ஆதார நூல்: சுனன் அபூ தாவுத், புத்தகம் 41, ஆங்கில  எண் 5119)

Narrated Abdullah ibn Umar:

A woman was my wife AND I LOVED HER, but Umar hated her. He said to me: Divorce her, but I refused. Umar then went to the Prophet (peace_be_upon_him) and mentioned that to him. The Prophet (peace_be_upon_him) said: Divorce her. (Sunan Abu Dawud, Book 41, Number 5119)

2) முஹம்மது, உமர் மற்றும் அப்துல்லாஹ் இப்னு உமர் – யார் இவர்கள்?

மேற்கண்ட நிகழ்ச்சியில் மூன்று நபர்கள் வருகிறார்கள். 

அ) முஹம்மது – இவர் இஸ்லாமிய இறைத்தூதர், உலக மக்களில் சிறந்தவர், நற்குணச்சீலர் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

ஆ) உமர் – இவர் முஹம்மதுவின் தோழர் (முக்கியமான சீடர்), மேலும் முஹம்மதுவிற்கு அடுத்ததாக இரண்டாவது தலைவராக (கலிஃபா) இருந்து இஸ்லாமிய ஆட்சி புரிந்தவர். உலக முஸ்லிம்கள் முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, மதிப்பது அவரது தோழர்களைத் தான். இவர்களில் அபூ பக்கருக்கு அடுத்தபடியாக முக்கியமானவர் உமர் ஆவார். 

இ) அப்துல்லாஹ் இப்னு உமர் – இவர் மேற்சொன்ன உமரின் மகன் ஆவார்.

உமரும், அவரது மகனும் முஹம்மதுவை கண்டவர்கள், அவரோடு பேசியவர்கள், அவரது அறிவுரைகளின் படி நடந்தவர்கள்.

3) மாமனாருக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள்?

அப்துல்லாஹ் தன் மனைவியை அதிகமாக நேசித்தார். ஆனால், உமருக்கு மருமகளை பிடிக்கவில்லை. அவளை விவாகரத்து செய்துவிடு என்று சொன்னாலும் மகன் கேட்கவில்லை. நேரடியாக முஹம்மதுவிடம் முறையிட்டார். 

முஹம்மது யார்? அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர், உலகத்துகே வழிகாட்ட வந்தவர், மேலும், உமரின் மகள் ஹஃப்ஸாவை திருமணம் புரிந்தவர். சுருக்கமாகச் சொல்வதானால், உமரின் மருமகன் முஹம்மது ஆவார். 

அந்த காலத்தில், முஹம்மதுவின் முடிவிற்கு எதிராக யாரும் பேசமுடியாது. முஹம்மது ஒரு முடிவை எடுத்தால், அல்லாஹ்வும் அதே முடிவை எடுத்துள்ளார் என்று அர்த்தம். 

முஹம்மது என்ன செய்திருக்கவேண்டும்? 

"உமரே! உம் மருமகளை விவாகரத்து செய்யச் சொல்ல உமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? உம்முடைய மருமகளிடம் பிழைகள் இருந்தால், அவளுக்கு அறிவுரை கூறவேண்டியது கணவனின் வேலை. நீர் ஏன் இப்படி அவசரப்படுகின்றீர்?" என்று கேள்வி கேட்டு இருந்திருக்கவேண்டும். ஆனால், முஹம்மது தன் மாமனாரின் பேச்சைக் கேட்டு, "அவளை விவாகரத்துச் செய்" என்று அப்துல்லாஹ்விற்கு கட்டளையிட்டுள்ளார். இது கண்டிக்கப்படவேண்டிய செயலாகும். 

4) இது பெண் இனத்துக்கு எதிரான சதிச்செயல் அல்லவா? 

முஹம்மதுவிற்கும் சரி, உமருக்கும் சரி, ஒரு பெண்ணுக்கு தலாக் வாங்கிக்கொடுக்க அதிகாரம் கொடுத்தவர் யார்?

நீதியாக தீர்ப்புச் சொல்லவேண்டிய முஹம்மது, எடுத்தேன் கழித்தேன் என்று இப்படி தீர்ப்புச்சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?

தற்கால முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்டுப்பாருங்கள்? ஒரு பெண்ணுக்கு தலாக் கொடுக்க "பல நிபந்தனைகள் உள்ளன, பல வழிமுறைகள் உள்ளன" என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் பின்பற்றும் முஹம்மதுவோ, அவரது தோழர் உமரோ, கீழ்தரமாக நடந்துக் கொண்டுள்ளார்கள்.

இது பெண்களுக்கு எதிராக நடந்துக்கொள்வது ஆகாதா?

முஹம்மது உமரிடம் மற்றும் அப்துல்லாஹ்விடம், பலவாறு விசாரித்து இருந்திருக்கலாம் அல்லவா? அவளிடம் திருந்தமுடியாத அளவிற்கு பிழைகள் இருந்தால், அவளின் பெற்றோர்களிடம் பேசி சமரசம் செய்திருக்கவேண்டும். கடைசியாகத் தான் தலாக் பற்றி சிந்தித்து இருக்கவேண்டும்.

குறைந்த பட்சம், தலாக் பற்றி அல்லாஹ் குர்-ஆனில் சொன்னவைகளின் படி நடந்துக்கொள்ள முஹம்மது முயற்சி எடுக்கவில்லையே ஏன்?

உமரின் மகனாகிய அப்துல்லாஹ் மிகவும் நல்லவர் என்று நான் சொல்லவில்லை, அதே போல அவரது மனைவியிடம் தவறுகள் இல்லையென்றும் நான் சொல்லவரவில்லை. இங்கு கேட்கப்படும் கேள்வி என்னவென்றால், 'முஸ்லிம்களின் இறைத்தூதர் முஹம்மது நடந்துக்கொண்டது சரியா? தவறா?' என்பது தான். இப்படிப்பட்ட முடிவுகளை கொண்டுள்ள இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு என்ன மரியாதை இருக்கும்? 

5) இன்று இதே போல மாமனார்கள் நடந்துக்கொண்டால். . .?

இன்று முஸ்லிம்களின் குடும்பங்களில் இப்படி நடந்தால்?

அன்பு முஸ்லிம் நண்பனே! உன் தகப்பன் உன்னிடம் வந்து, 'உன் மனைவியை எனக்கு பிடிக்கவில்லை, அவளை விவாகரத்து செய்துவிடு' என்றுச் சொன்னால் என்ன செய்வீர்கள்?

ஏன் ஏதற்கு? என்று காரணங்கள் கேட்பீர்கள் அல்லவா?

பெண்ணின் குடும்பத்தார்களும் அதன் பின்னணியை கேட்பார்கள் அல்லவா? மாமனாரின் பேச்சைக் கேட்டு, எந்த ஒரு தவறும் செய்யாத பெண்ணுக்கு தலாக் சொன்னால், அந்த மாமனாரின், மாப்பிள்ளையின் தோலை உரித்துவிடுவார்கள் அல்லவா?  நாங்கள் எங்கள் மகளை உனக்கு திருமணம் செய்துக்கொடுத்தது, நல்ல வாழ்க்கை வாழுவதற்கு, இப்படி மாமனார் சொன்னார், வழியில் வந்தவன் போனவன் சொன்னான் என்றுச் சொல்லி விவாகரத்து கொடுப்பதற்கு அல்ல என்றுச் சொல்லி சரியான பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள் பெண் வீட்டார்.

6) முஹம்மதுவின் மற்றும் உமரின் நிழல் கூட, நம் முஸ்லிம்கள் மீது படக்கூடாது

முஹம்மதுவின் மனைவிமார்கள் குடும்ப செலவிற்கு கொஞ்சம் பணத்தை உயர்த்துங்கள் என்று கேட்டதால், தலாக் பற்றிய மிரட்டலை அல்லாஹ் வஹியாக இறக்கினான். இது முதல் கொடுமை.

ஒரு இரகசியத்தை கட்டிக்காக்கவில்லை என்பதால், அல்லாஹ் முஸ்லிம்களின் அன்னைகளை மிரட்டுகின்றார். இது இரண்டாம் கொடுமை.

இது போதாது என்றுச் சொல்லி, முஹம்மது தன் மனைவி கவர்ச்சியாக இல்லை என்பதாலும், பருமனாகவும் இருப்பதாகவும் சொல்லி, விவாகரத்து கொடுக்க முயன்றார். இது மூன்றாவது கொடுமை.

இக்கட்டுரையில் பார்த்தபடி, முஹம்மதுவும், உமரும், இன்னொருவரின் குடும்பத்தை பிரித்து புன்னியத்தைக் கட்டிக்கொண்டார்கள், அப்பெண்ணின் வயிற்றெறிச்சலுக்கு காரணமாக இருந்தார்கள்.

முஹம்மதுவின் போதனைகளை பின்பற்றும் முஸ்லிம் சமுதாயங்களில் பெண்களின் நிலை இவ்வளவு தானா!? அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லையா? 

வேலியே பயிரை மேய்ந்தால், யாரிடம் சென்று முறையிடமுடியும்? கணவனாகவும், தந்தையாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும் இருக்கும் முஸ்லிம் ஆண்களே தங்கள் குடும்ப பெண்களை இப்படி கீழ்தரமாக மதித்தால், யார் அப்பெண்களுக்கு ஆதரவாக போராடுவார்கள்?

முடிவுரை: இந்த 21ம் நூற்றாண்டில் முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை புரிந்துக்கொள்ள, முஹம்மதுவின் வாழ்க்கையை நாம் அறியவேண்டும். முஸ்லிம்களின் அன்னையர்கள் பட்ட பாடுகளை ஆய்வு செய்யவேண்டும். 

முஸ்லிம் ஆண்களும், முஹம்மதுவும் மற்றும் அல்லாஹ்வும் பெண்களுக்கு எதிராக சதி செய்து, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக, உயிரற்ற பொருட்களைப் போல நடத்தினால், யார் அவர்களை விடுதலையாக்கமுடியும்?

கருத்துகள் இல்லை: