ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தலாக் 7 – நபிவழி: பத்து மனைவிகளில் ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் – அவர்கள் யார்?

தலாக் பற்றிய முந்தைய கட்டுரைகளை இங்கு சொடுக்கி படிக்கவும்.

இஸ்லாமின் மூல நூல்களில் 'பெண்களைப் பற்றியும்,அவர்களுக்கு இழைக்கப்பட்ட தலாக் கொடுமைகள் பற்றியும் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம்'. இக்கட்டுரையில், முஹம்மதுவிடம் 'தலாக் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் என்ன பதில் கொடுத்தார்' என்பதைக் காண்போம்.

1) ஒரு மனிதனுக்கு நான்கிற்கும் அதிகமான மனைவிகள் இருந்தால் அவன் என்ன செய்யவேண்டும்?

கைலன் என்பவர் புதிதாக இஸ்லாமை தன் மார்க்கமாக ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு ஏற்கனவே பத்து மனைவிகள் இருந்தார்கள். இதே போல, 'ஹரித்' என்பவருக்கும் எட்டு மனைவிகள் இருக்கிறார்கள். ஆனால், இஸ்லாமின் படி அதிகபட்சமாக நான்கு மனைவிகளைத் தான் ஒரு முஸ்லிம் திருமணம் செய்யவேண்டும். இப்போது இவர்களின் நிலை என்ன? இவர்களுக்கு மனைவிகளாக இருப்பவர்களின் நிலை என்ன?

முஹம்மது என்ன பதில் சொல்லியுள்ளார் என்பதை, திர்மிதி மற்றும் சுனன் அபூ தாவுத் ஹதீஸ் தொகுப்புக்களில் பதிவு செய்யப்பட்டவைகளை நாம் முதலாவது படித்து, அதன் பிறகு முஹம்மதுவின் பதிலை ஆய்வு செய்வோம்.

அப்துல்லாஹ் இப்னு உமர் அறிவித்ததாவது:

கைலன் இப்னு ஸலமா அத்தகஃபி என்பவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். இஸ்லாமை தழுவுவதற்கு முன்பாக அவருக்கு 10 மனைவிகள் இருந்தார்கள். அவரிடம் இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) 'நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதியுள்ளவர்களை விலக்கிவிடு (விவாகரத்து கொடுத்துவிடு)' என்று கூறினார். (நூல்: திர்மிதி, ஆங்கில தொகுப்பு எண் 945)

அல்ஹரித் இப்னு கஸ் அல்-அஸாதி அறிவித்ததாவது:

எனக்கு எட்டு மனைவிகள் இருந்தபோது நான் இஸ்லாமை தழுவினேன். எனவே நான் இறைத்தூதருக்கு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இதைப் பற்றிச் சொன்னேன். இறைத்தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) "அவர்களில் நான்கு பேரை மட்டும் வைத்துக்கொள் என்று" கூறினார்கள். (நூல்: சுனன் அபூ தாவுத், புத்தகம் 12, ஆங்கில தொகுப்பு எண் 2233) . 

Narrated Abdullah ibn Umar

Ghaylan ibn Salamah ath-Thaqafi accepted Islam and that he had ten wives in the pre-Islamic period who accepted Islam along with him; so the Prophet (peace be upon him) told him to keep four and separate from the rest of them. Ahmad, Tirmidhi and Ibn Majah transmitted it. (Al-Tirmidhi, Number 945;)

Narrated Al-Harith ibn Qays al-Asadi:

I embraced Islam while I had eight wives. So I mentioned it to the Prophet (peace_be_upon_him). The Prophet (peace_be_upon_him) said: Select four of them. (Sunan Abu Dawud, Book 12, Number 2233)

2) இஸ்லாமும் நான்கு மனைவிகளும்

ஒரு முஸ்லிம் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று குர்-ஆனில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். ஆனால், இந்த கட்டளை முஹம்மதுவிற்கு இல்லை. முஹம்மது எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் திருமணம் செய்துக்கொள்ளலாம், இதற்கு சிறப்புச் சலுமை முஹம்மதுவிற்கு மட்டும் உண்டு. [இவைகள் தவிர முஹம்மதுவும் முஸ்லிம்களும் பல அடிமைப் பெண்களையும் வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம், அதாவது திருமணம் செய்துக் கொள்ளாமலேயே அப்பெண்களோடு உடலுறவு கொள்ளாலாம்].

இரண்டு தமிழாக்கங்களில் குர்-ஆன் 4:3ஐ படிப்போம்.

4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்)

4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106(மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. (பிஜே தமிழாக்கம்).

மனைவிகளின் எண்ணிக்கைக்கு  குர்-ஆன் இப்படி ஒரு கட்டுப்பாடு விதித்து இருப்பதினால், முஸ்லிமாக மாறுகின்ற ஆண்கள், தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நான்கிற்கும் அதிகமான மனைவிகளை விவாகரத்து செய்யவேண்டும். இது நியாயமான கூற்று தான், இதில் தவறு இல்லை. ஆனால், ஒரு முக்கியமான நியாயமான சிக்கல் முஹம்மதுவின் பதிலில் உள்ளது, அதனை காண்போம்.

3) எந்தெந்த மனைவிகளுக்கு விவாகரத்து கொடுக்கவேண்டும்?

ஒருவர் முஹம்மதுவிடம் வந்து எனக்கு 10 மனைவிகளுண்டு என்றுச் சொல்லும் போது, இஸ்லாமின் படி நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதியுள்ளவர்களை விவாகரத்து செய்துவிடு என்று முஹம்மது கூறினார். ஆனால், 

எந்த நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ளவேண்டும்?

எந்த ஆறு மனைவிகளை விலக்கவேண்டும் 

என்று முஹம்மது கூறவில்லை.

இதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இந்த நிகழ்ச்சி எப்படி பெண்களுக்கு எதிரானதாக இருக்கும்? முஹம்மதுவின் பதில் குர்-ஆனின் படி உள்ளது தானே? போன்ற நியாயமான கேள்விகள் எழும்.

மேற்கண்ட பதிலில், முஹம்மது எந்த நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது மேற்கண்ட உதாரணத்தை எடுத்துக்கொண்டால். ஒரு ஆண் இளவயதாக இருக்கும் போது ஒரு இளவயது மனைவியை முதலாவது திருமணம் செய்துக்கொள்வான். ஆண்டுகள் செல்லச்செல்ல, தனக்கு செல்வம் வந்துச் சேரச்சேர, அவனது சமுதாயத்தில் அனுமதி இருந்தால், இன்னும் அதிக பெண்களை திருமணம் செய்துக்கொண்டு தன் மோகத்தை தீர்த்துக்கொள்ள முயலுவான். அதாவது, இரண்டாவது மனைவி, மூன்றாவது மனைவி என்று தொடர்ந்துக்கொண்டே செல்வான். 

இதே போலத்தான், மேற்கண்ட நபர் 10 மனைவிகளை திருமணம் செய்துள்ளான். இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், இந்த ஆண் திருமணம் செய்துக்கொண்ட அடுத்தடுத்த மனைவிகள் பெரும்பான்மையாக இளவயது மனைவிகளாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

அதாவது முதல் மனைவியை விட குறைந்த வயதுள்ளவள் தான் இரண்டாவது மனைவியாக வந்திருப்பாள். இரண்டாவதை விட, மூன்றாவது மனைவி கொஞ்சம் இளயவளாகத் தான் இருந்திருப்பாள். இப்படி பத்து மனைவிவரைக்கும் செல்லும் போது, இவனது கடைசி நான்கு மனைவிகள், இளவயதுள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்று நாம் கருதலாம். மோகம் அதிகமாகி, பல மனைவிகளைத் திருமணம் செய்பவன், இளவயது பெண்களை விட்டுவிட்டு, வயதான பெண்களை அடுத்தடுத்த மனைவிகளாக  திருமணம் செய்யமாட்டான் என்பது நமக்கு தெரிந்தது தான். ஒருவேளை அதிகமாக அழகியாக இருந்தால், வயதை கொஞ்சம் தள்ளிவைப்பான்.

ஆக, பத்து மனைவிகளை உடைய இந்த மனிதனின் நிகழ்ச்சிக்கு வரும் போது, இவனது முதலாவது மனைவி வயது சென்றவளாக இருப்பாள், இவனின் 10வது மனைவி இளவயதுள்ளவளாக இருப்பாள். 

இந்த நேரத்தில், முஹம்மது உண்மையான இறைத்தூதராக இருந்திருந்தால் என்ன பதில் சொல்லியிருக்கவேண்டும்? பெண்களைப் பற்றி அல்லாஹ் அக்கரையுள்ளவராக இருந்திருந்தால், முஹம்மது என்ன பதில் சொல்லியிருக்கவேண்டும்?

"உன்னுடைய முதல் நான்கு மனைவிகளை வைத்துக்கொள், அதாவது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவதாக நீ திருமணம் செய்த மனைவிகளை வைத்துக்கொண்டு, ஐந்திலிருந்து பத்துவரை திருமணம் செய்த பெண்களை விலக்கிவிடு." என்று சொல்லியிருக்கவேண்டும்.

ஆனால், முஹம்மது என்ன பதில் சொன்னார்? ஏதாவது நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை விலக்கிவிடு என்று பதில் சொன்னார்.

இந்த பத்து மனைவிகளை உடைய மனிதன் அல்லது பெரும்பான்மையான ஆண்கள் இந்த நிலையில் என்ன செய்வார்கள்? தன் கண்களுக்கு அழகாகவும், இளமையாகவும் இருக்கும் மனைவிகள் நான்கு பேரை வைத்துக்கொண்டு, தான் முதன் முதலாவதாக திருமணம் செய்த பெண் வயது சென்றவளாக இருப்பதினால் அவளை நிச்சயம் தல்லிவிடுவான். ஆக, முஹம்மதுவின் பதில் 'உனக்கு விருப்பமான நான்கு மனைவிகளை வைத்துக்கொள்' என்பதாகும். இதன் விளைவு, அம்மனிதனின் முதல், இரண்டாவது, மூன்றாவது மனைவிகளை நிச்சயம் அம்மனிதன் விலக்கியிருப்பான், ஏனென்றால், மற்றவர்களோடு ஒப்பிடும் போது இவர்களுக்கு வயது அதிகமாக இருக்கும். 

முஹம்மது, 'முதல் நான்கு மனைவிகளை வைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை விலக்கிவிடு' என்று பதில் சொல்லியிருந்தால், உண்மையாகவே, பெண்களைப் பற்றி இஸ்லாம் அக்கரைக்கொள்கிறது என்றுச் சொல்லலாம். ஆனால், ஆண்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல முஹம்மது பதில் சொல்லியுள்ளார், இது பெண்களுக்கு விளைந்த கொடூரமாகும். 

4) சிறந்த நற்குணச்சீலர் முஹம்மது என்ன செய்தார்?

முஸ்லிம்களில் சிலர் "இப்படியெல்லாம் நடக்காது, அந்த 10 மனைவிகளை உடையவன், தன் மூத்த மனைவிகளுக்கு அநியாயம் செய்யமாட்டான்" என்று சொல்லக்கூடும்.  ஆனால், இவர்கள் கவனிக்க தவறுவது என்னவென்றால், தங்கள் இறைத்தூதரே இப்படித்தான் செய்தார். அதாவது தனக்கு இளவயது மனைவிகள் தன் அந்தப்புறத்தில் சேரச்சேர தன் மூத்த மனைவிக்கு விவாகரத்து கூறினார். இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:

உலகத்துக்கே வழிகாட்டி, சிறந்த நற்குணம் உடையவர் என்று கருதப்படுபவராகிய முஹம்மதுவே தன் வயதான மனைவிக்கு தலாக் கொடுப்பாரானால், இந்த 10 மனைவிகளைவுடைய இந்த மனிதன் எப்படி நடந்துக்கொள்வான் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

முடிவுரை:

இந்த பத்து மனைவிகளை உடைய மனிதனின் நிகழ்ச்சியில், ஆறு பெண்களுக்கு நிச்சயம் அநியாயம் நடக்கும். அவர்கள் கடைசி ஆறு பேராகவும் இருக்கலாம் (இதற்கு சாத்தியமில்லை), அல்லது அம்மனிதன் விலக்கிவிடும் யாராவது இருக்கலாம். ஒரு மதத்தை தழுவும் போது, அது சொல்லும் படி நடந்துக்கொள்வது சரியானது தான், ஒரு முஸ்லிம் இதர மனைவிகளை விலக்கிவிட்டு, குர்-ஆன் சொல்வது படி, நான்கு மனைவிகளை வைத்துக்கொள்வதுதான் சரி. இந்த சூழலில் கணவனோடு கடைசி வரை இருக்கும் வாய்ப்பு முதல் நான்கு மனைவிகளுக்கு கொடுக்கவேண்டும். இளவயதை கணக்கில்கொண்டு, அழகை கணக்கில் கொண்டு மனைவிகளை தெரிவு செய்யும் அதிகாரத்தை ஆண்களுக்கு முஹம்மது கொடுத்தது கொடுமையாகும். பெண்கள் பற்றி முஹம்மதுவோ, இஸ்லாமோ அக்கரையற்று இருக்கிறது என்பது இதன் மூலம் விளங்குகிறது. இதையே முஹம்மதுவும் தன் வாழ்வில் செய்துக்காட்டினார். ஸவ்தா என்ற தன் மனைவிக்கு வயது கூடிவிட்டது, அவருக்கு அழகில்லை, பருமனாக இருக்கிறார் என்பதால், அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். நீங்கள் என்னிடம் செலவிடும் நாளை நான் விட்டுக்கொடுக்கிறேன், நீங்கள் உங்கள் இளவயது சிறுமி மனைவியுடன் செலவிடுங்கள் என்றுச் சொல்லி, அவர் தன் உரிமையை விட்டுக்கொடுத்தார், இதற்கு குர்-ஆனின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நான் இத்தொடர் கட்டுரைகளில் மேற்கோள் காட்டும் விவரங்களை வாசகர்கள் சுயமாக குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும், முஸ்லிம்களின் விளக்கவுரைகளிலும் சரி பார்த்துக்கொள்ளலாம். இஸ்லாம் பற்றிய அவதூறுகளை பரப்புவது என் நோக்கமல்ல, தற்கால தலாக் பற்றிய பின்னணியை புரிந்துக்கொள்வது, இந்தியாவில் நமக்கு மிகவும் முக்கியமானதாகும். முஹம்மதுவை முதலாவது அறிந்துக்கொள்ளாமல், முஸ்லிம்களை அறிந்துக்கொள்ள முயலுவது வீணான முயற்சியாகும். அன்று முஹம்மது காட்டிய வழியில் தான் முஸ்லிம்கள் இன்று நடக்கிறார்கள். எனவே இவர்களின் மூலங்களை வாசகர்கள் ஆய்வு செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

முஸ்லிம் பெண்கள் தானே அவதிப்படுகிறார்கள்! நமக்கு என்ன? என்று நாம் நினைக்கக்கூடாது, இது மனிதாபமற்ற செயலாகும். 

கருத்துகள் இல்லை: