ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 16 ஏப்ரல், 2022

ரமளான் 2022 - உவமை 7: அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும் – சுயநீதி தம்பட்டத்தினால் இறைவனின் அன்பை பெறமுடியுமா?

(ரமளான் 2022 தொடர் கட்டுரைகள்)

முந்தைய வேதங்களின் உவமைகளும் இஸ்லாமும்

ரமளான் 2022 ஆண்டின் முந்தைய கட்டுரைகளை கீழே படிக்கவும்:

இந்த தற்போதைய கட்டுரையில், இயேசு கூறிய இன்னொரு உவமையைக் காண்போம், இது மிகவும் சிறிய உவமை, ஆனால், இஸ்லாமிய மையப்பகுதியை தொட்டுப்பேசும் உவமையாகும்.

அன்றைய பரிசேயர்களும் இன்றைய முஸ்லிம்களும்

இன்றைய காலக்கட்டத்தில், இந்த உவமை முஸ்லிம்களுக்கும், தாங்கள் தான் நீதிமான்களென்றும், பரிசுத்தவான்களென்றும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சில கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. 

வெறும் ஆறு வசனங்கள் அடங்கிய இந்த உவமையில் இரண்டு பேர் வருகிறார்கள், பரிசேயர்கள் மற்றும் வரி வசூல் செய்பவர்கள். இவர்கள் இருவரும் யூதர்களே! ஆனால், ரோம அரசாங்க வேலை பார்க்கும் வரி வசூல் செய்பவர்களை (ஆயக்காரர்களை) அனைவரும் பாவிகளாக பார்த்தார்கள். முதலாவதாக, இவர்கள் யூதர்களாக இருந்தபோதும், தங்களை ஆட்சி செய்யும் ரோம அரசாங்கத்திற்காக வேலை பார்த்தார்கள், இரண்டாவதாக, இவர்களில் பலர், அதிகமாக வரிகளை வசூல் செய்து, மக்களிடம் கெட்டப்பெயரும் பெற்றுக்கொண்டார்கள்.

இந்த உவமையை படிப்போம், அதன் பிறகு, இந்த உவமைக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன சம்மந்தம் என்பதை பார்ப்போம்.

லூக்கா 18:9-14

18:9. அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பிமற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

18:10. இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

18:11. பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

18:12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

18:13. ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

18:14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

1) தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணிய சிலர்:

இந்த உவமை யாருக்காக இயேசு கூறுகின்றார் என்பதை இங்கு குறிப்பிடுகின்றார். "தங்களை பெரிய நீதிமான்கள்" என்று எண்ணுகின்றவர்களுக்காக இந்த உவமையை இயேசு கூறுகின்றார்.

இந்த பரிசேயனுடைய வேண்டுதலை கவனித்தால், "அங்கு அவன் தன் சுயநீதியை மட்டுமே தேவ சமூகத்தில் எடுத்துப்பேசுகின்றான்".

"நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததனால்" உமக்கு நன்றி சொல்கிறேன் என்று ஜெபம் செய்கின்றான். மேலும் "வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்" என்றும் சொல்கின்றான்.

2) அல் ஃபாத்தியா துவாவும், பரிசேயனின் துவாவும்

இதே போன்று தான், குர்‍ஆனின் முதல் அத்தியாயத்தில் இருக்கும் ஜெபத்தை காணமுடியும்:

குர்‍ஆன் 1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! 1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, வழி தவறியவர்களின் வழியுமல்ல என்று யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் குறிப்பிட்டு இந்த குர்‍ஆன் வசனங்கள் பேசுகின்றன.  ஒவ்வொரு நாளும்  ஃபாத்தியா ஸூராவை ஓதும் ஒவ்வொரு முஸ்லிமின் ஜெபமும், அந்த பரிசேயனின் ஜெபமும் ஒன்று தான்.

நாம் மனிதனுக்கு முன்பாகவே இன்னொரு மனிதனை அற்பமாக எண்ணக்கூடாது, ஆனால், இந்த பரிசேயனும் சரி, முஸ்லிம்களும் சரி, இறைவனுக்கு முன்பாகவே "மற்றவர்களை ஒப்பிட்டுக்கொண்டும், தங்களை நீதிமான்களாக கருதிக்கொண்டு ஜெபம் செய்கிறார்கள்".

இயேசு இந்த உவமையை தொடங்கும் போது பார்த்தால், பரிசேயன் ஒரு ஹீரோ போன்றும், ஆயக்காரன் ஒரு வில்லன் போன்றும் தோன்றுவது போல காணப்பட்டது, ஆனால், இயேசு கொடுத்த முடிவு "தலைகீழாக இருந்தது". யார் நீதிமானாக ஆக்கப்பட்டவனாகச் திரும்பிச் சென்றான்? 

அந்த வரி வசூல் செய்பவன் தான் நீதிமானாக இறைவனுடைய பார்வையில் கருதப்பட்டான், ஏனென்றால், அவன் "யாரோடும் தன்னை ஒப்பிடவில்லை, மற்றும் இறைவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தி ஜெபம் செய்தான்".

3) துவா (ஜெபம்) செய்யும் போது, மற்றவர்களை ஒப்பிடுவதை முஸ்லிம்கள் கைவிடவேண்டும்

அல் ஃபாத்தியாவின் கடைசி வசனம் சொல்வது போன்று முஸ்லிம்கள் துவா செய்வதை கைவிடவேண்டும். இறைவனிடம் ஜெபம் செய்யும் போது, "நீங்களும் இறைவனும் தான் அதில் இருக்கவேண்டும், வேறு யாரும் இருக்கக்கூடாது, யாரோடும் ஒப்பிடக்கூடாது". நல்லவர்களையும் ஒப்பிட்டு துவாவில் இறைவனிடம் வேண்டக்கூடாதா என்று கேட்டால்? இல்லை, அதுதேவையில்லை, அப்படி ஒப்பிடவேண்டுமென்றால், இறைவனிடம் "நீ விரும்பும் நற்செயல்கள் உள்ளவனாக என்னை மாற்று என்று ஜெபம் செய்யலாமே தவிர, அதோ அந்த நபரைப்போல என்ன நல்லவனாக மாற்று என்று கேட்கக்கூடாது, ஏனென்றால், உண்மையில் நம் பார்வையில் மற்றவர்கள் நல்லவர்களாக காணப்படலாம், ஆனால், இறைவனின் பார்வையில் அவரது உள்ளம் தீயதாக இருக்கலாம். இதற்காகத் தான், யாரோடும் ஒப்பிடாமல் இறைவனிடம் வேண்டுவது தான் மிகவும் நல்லது".

அந்த பரிசேயன் அந்த ஜெபத்தில் பொய் சொல்லவில்லை. அவன் உண்மையாகவே மனிதனுக்கு முன்பாக நல்லவன் தான். அவன் சொன்னது போல நற்காரியங்களைச் செய்பவன் தான், தன் சம்பாத்தியத்தில் எல்லாம் பழைய ஏற்பாட்டின் கட்டளைக்கு இணங்க தசமபாகம் (பத்தில் ஒரு பங்கு) தேவனுடைய ஆலயத்திற்கென்று கொடுப்பவன் தான்.

ஆனால், அவனிடம் இருக்கின்ற ஒரு தீய பழக்கம் அல்லது பாவம் என்னவென்றால், அவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுகின்றான், அதுவும் இறைவனின் சமூகத்தில் அதனைச் சொல்லிக்காட்டுகின்றான். இந்த குணம் ஒரு தீய குணம் என்று அவன் அறியவில்லை.

இன்னொரு முறை இந்த பரிசேயர்கள் தேவனுக்கு முன்பாக மட்டுமல்ல, மனிதர்களுக்கு முன்பாகவும் தங்களை "நீதிமான்களாக காட்ட விரும்பி பல காரியங்களைச் செய்கிறார்கள்" என்று இயேசு குற்றம் சாட்டுகின்றார். 

தேவன் வெளிப்புற காரியங்களை பார்ப்பதில்லை, அவர் இருதயங்களில் ஒளிந்துக்கொண்டு இருக்கும் காரியங்களை பார்க்கிறார்.

லூக்கா 16:15

15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

நம் சுய நீதியான செயல்களின் அடிப்படையில் இறைவனிடம் துவா செய்ய நாம் முயன்றால், இது தவறான தொழுகையாகும். இதைத் தான் அந்த பரிசேயன் செய்தான், முஸ்லிம்களும் அன்றிலிருந்து இன்று வரை ஃபாத்தியா ஸூராவை ஓதிக்கொண்டு இருக்கும் போது இப்படித்தான் தவறாக‌ துவா செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

4) முஸ்லிம்களின் சுய நீதி தம்பட்டங்கள் தேவனுக்கு அருவருப்பானதாகும்

இஸ்லாமில் காணும் ஒரு வினோதமான அல்லது சுய தம்பட்டம் அடிக்கும் ஒரு பழக்கம் என்னவென்றால், "மற்ற மக்கள் காணும்படியாக, தொழுகை நடத்துவது தான்".  சாலை ஓரங்களில், பேருந்து நிலையங்களில், தொழுகை நேரம் வந்தவுடன் "தொழுகை நடத்துவது தான்", மற்ற மக்கள் பார்க்கிறார்களே, இவர்களுக்கு முன்பாக "நாம் பெரிய பக்தியுள்ளவர்" போல காணப்படுமே என்ற உணர்வு இருந்தாலும், அதனை பெரிய சாதனை போல நினைத்து செய்வது தான். கூட்டுத்தொழுகையின் போது ஒரு பொதுவான இடத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றாக சேர்ந்து தொழுவதை இங்கு நான் குறிப்பிடவில்லை, அதே போன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, அனைவரும் சேர்ந்து செய்யும் கூட்டுத் தொழுகையைச் சொல்லவில்லை. இங்கு சுயதம்பட்டம் எங்கு வருகின்றதென்றால், தனி மனிதனாக இருக்கும் போது, செய்யப்படும் தொழுகையாகிய சுயதம்பட்டம் தான்.

இன்று முஸ்லிம்கள் செய்யும் காரியத்தை (தொழுகை சுய தம்பட்டத்தை), அன்று யூதர்கள் செய்தார்கள், இதனை இயேசு கண்டித்துள்ளார்.

மத்தேயு 6:5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மக்கள் தங்களுடைய தொழுகையை பார்க்கவேண்டும் என்று எண்ணி அவர்கள் "ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்". அவர்கள் அதன் பலனை அடைந்துவிட்டார்கள், அதாவது மக்கள் அவர்களைப் பார்த்து, அவர் ஒரு பக்திமான் போல தெரிகிறது என்று எண்ணிக்கொள்வார்கள் அல்லவா அது தான் "அவர்கள் அடைந்த பலன்", அவர்களுக்கு தேவனிடமிருந்து பலன் ஒன்றுமில்லை என்று இயேசு எச்சரித்துள்ளார்.  அதாவது, முஸ்லிம்களின் இப்படிப்பட்ட தொழுகை என்ற அமலினால் எந்த ஒரு "நன்மையும்" கிடைக்கப்போவதில்லை, அதற்கு பதிலாக, இறைவனின் வெறுப்பைத் தான் சம்பாதித்துக்கொள்கிறார்கள்.

இந்த சுய நீதி மற்றும் சுய தம்பட்டம் அடித்ததினால் தான், அந்த பரிசேயன் நீதிமானாக்கப்படவில்லை என்று இயேசு மேற்கண்ட உவமையில் கூறியுள்ளார்.

முஸ்லிம்களிடம் சில தாழ்மையான வேண்டுகோள் கேள்விகள்:

1) எத்தனை முறை நீங்கள், பேருந்து நிலையங்களில், அல்லது மக்கள் கூட்டமுள்ள ஒரு இடத்தில், துணியை விரித்து தொழுகை நடத்தியுள்ளீர்கள்?

2) இப்படிப்பட்ட நேரங்களில், உங்களால் எப்படி முழு மனதோடு "அல்லாஹ்வை தொழமுடிந்தது"? மக்கள் என்னை பார்க்கிறார்கள், எனக்கு ஒரு வகையான மரியாதை கிடைக்கும் என்று எண்ணமில்லாமல் தொழுகை நடத்தமுடிந்ததா?

3) நீங்கள் வீட்டில் தனிமையில் தொழுகை செய்யும் போது, அதாவது மற்ற நபர்கள் யாருமே இல்லாத போது, செய்த தொழுகையின் தரம், இப்படி பேருந்து நிலையங்களில் செய்த தொழுகையின் தரத்தோடு ஒப்பிட்டு பார்த்துள்ளீர்களா? வீட்டில் தனிமையில் செய்த தொழுகை தான் மனநிறைவோடு இருந்திருக்கும்! யாருமே பார்க்காத போது, நீங்கள் அல்லாஹ்வை தொழுதுக்கொள்வது தான் சிறந்தது என்பதை உங்கள் மனது உங்களுக்குச் சொல்லியிருக்குமே!

அந்த பரிசேயனைப்போல அல்லாமல், சுய நீதியின் மீது சார்ந்துக்கொள்ளாமல், மற்றவர்களோடு ஒப்பிட்டுக்கொள்ளாமல் இறைவனின் கிருபை மீது சார்ந்துக்கொண்டு செய்யும் தொழுகையே முழுமையான, உண்மையான தொழுகையாக இறைவன் ஏற்றுக்கொள்ளுவான், இதனை யாராவது மறுக்கமுடியுமா? 

அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே! சுயதம்பட்டம் என்ற சுயநீதி என்ற கெட்ட பழக்கத்தில் விழுந்துவிடாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள், இதன் முலம் கிடைக்கும் இறையாசியை பெற்றுக்கொள்ளுங்கள்.

[எனக்கு பயமாக இருக்கிறது, என் தம்பி இந்த கட்டுரைக்காக‌ மறுபடியும் அழைத்து, என்ன கேள்விகள் கேட்பானோ தெரியவில்லை. பார்க்கலாம், இந்த உவமையில் அவன் எந்த குறையை கண்டுபிடிப்பான் என்று...] 

இன்னொரு உவமையோடு சந்திப்போம்.

தேதி: 16th April 2022


ரமளான் 2022 கட்டுரைகள்

முந்தைய ஆண்டுகளின் ரமளான் கட்டுரைகள்

உமரின் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2022ramalan/2022-ramalan-7.html


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

மிகவும் உபயோகமுள்ள கட்டுரை நன்றி பிரதர்